Monday, October 10, 2016

வனம் காக்கும் விழுப்புரம்-பள்ளிக்குளம் மாணவர்கள்

அக்டோபர் 15 கலாம் ஐயாவின் பிறந்த நாளன்று ,மூன்றாவது ஆண்டாக எங்கள் பள்ளியின் சார்பாக பள்ளிகுளம் கிராமம் முழுவதும் மட்டுமின்றி ,கிராம எல்லைவரை 5 கி.மீ மரம் நட்டு தொடந்து இரண்டு ஆண்டுகளாக பராமரித்துவரும் நூற்றுக்கும் மேற்பட்ட மரங்களோடு, மேலும் பலநூறுமரங்களை நட்டு நாங்களே பராமரிக்க திட்டமிட்டிருக்கிறோம். சமூக ஆர்வலர்கள், இயற்கை ஆர்வலர்கள்,கொடையுள்ளங்கள் எங்கள் இந்த வருட திட்டதிற்கும் உதவ வேண்டுமாய் இருகரம் கூப்பி வேண்டி கேட்டுக்கொள்கிறோம் ஆசிரியர் திரு.தமிழரசன்9786899951,

No comments:

Post a Comment

சூப்பர் சிங்கர் அரசு பள்ளி மாணவி ப்ரித்திகா சாதனை

விஜய் தொலைக்காட்சி  நடத்திய சூப்பர் சிங்கர் 5 போட்டியில்  பல்வேறு  குழந்தைகள்  பங்கேற்றனர்.இப்போட்டியில் திருவாரூர் அரசு பள்ளி மாணவி பிரி...